சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இல்லாதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இன்று முதல் பீப் பிரியாணி இடம்பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் வாழ முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இலங்கை மக்கள் அகதிகளாக சென்று
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என சர்ச்சைக்குரிய வகையில் கேரள எம்எல்ஏ ஒருவர் சமூக வலைத்தளத்தில் செய்தது பெரும் பரபரப்பை
சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது உலக அலவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் கடன் பெற்றோரிடம் கடனை வசூலிக்க வங்கிகள் பின்பற்றும் வழிமுறைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி
எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்றும் எனது பீகார் மாநில மக்களுக்கு சேவை செய்யவே எனக்கு விருப்பம் என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார்
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது மர்ம நபர்கள் செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எறும்புகளின் மீதான அச்சத்தில், பல குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்ட மக்கள்.
நடிகர் விஜய்யின் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரொனா தொற்று பாதித்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை
பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாயின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தப்பட்டது என தெரிய வந்துள்ளது.
குற்றாலத்தில் சிறப்பு எஸ். ஐ, ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more