சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடத்தல் மன்னன் இக்பால் பாஷா
டெல்லி; வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்தியாவில்
சென்னை: சென்னையில் 100% பேருந்துகள் இயக்கத்தை உறுதிப்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர
டெல்லி: வீடுகள் வாடகைக்கு கொடுத்தால் ஜிஎஸ்டி என தகவல்கள் பரவிய நிலையில், குடியிருப்பு பகுதியை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் மட்டுமே
சென்னை: சென்னை உணவுத்திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என ஏக்கம்
நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்குபெறும் குமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் 150நாட்களைக் கொண்ட ‘பாரத் ஜோடா
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 20,018 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய சுகாதார
சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திர தினவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழகஅரசு
சென்னை: கல்வி , மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் ஸ்மார்ட்டி சிட்டி – வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை: ஆர்டர்லி விவகாரத்தில், டிஜிபியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 3 மாதங்களுக்குள் 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை: விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்டது. இதனால், அந்த பகுதியில்
லண்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, கனடாவில் அதிகரித்து வருகிறது. 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக
load more