2020 இல் தொடங்கி உலகெங்கிலும் மூன்று அலைகள் அடித்து ஓய்ந்து விட்டது. இனி சகஜமான வாழ்க்கை இருக்கும் என்று நினைக்கும் போது, மீண்டும் கொரோனா பாதிப்பு
ஐஎஸ்எஸ்: நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை அவரின் கணவர், உறவினர்கள் முன்னரே கொடூரமாக தாக்கி அந்த பெண்ணின் உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய
2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் தாள் II எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது.
இலவசங்கள் தொடர்பாக பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களிடையே வார்த்தை போர் 2-வது நாளாக நடைபெற்றது. இலவசங்கள் மக்களுக்கு நீண்ட கால வளர்ச்சிக்கு உதவாது
தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகருக்கும் விருதுநகர் வாழ்மக்களுக்கும் எப்போதும் மூன்றே காலநிலை தான் ஒன்று மிதமான வெயில், இரண்டு அதிகமான
சென்னை: பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு
சென்னை: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ‘உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில்
சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உற்ற தோழி வி. கே.
சென்னை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப் பொருட்களை ஒழிப்பது எப்படி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருள்
காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பி. டி. ஆர்.
டெல்லி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று அரசியல்கட்சி தலைவர்கள்,
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி சோனியா காந்திக்கு முதன்முதலில் கரோனா
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் இரு நாள்களுக்கு முன்னர் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த
load more