சிவகங்கை அருகே ஏ. சி. எந்திரத்திற்குள் குடித்தனம் நடத்தி வந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264
நம் அனைவருக்குமே ஃபிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், அது கடினமான ஒன்றாக உள்ளது.
விருதுநகரில் பிறந்தநாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால் மகன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் விக்னேஷ் காலனியைச்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. திமுக கவுன்சிலாரான இவரது கணவர்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில்
பிரசவித்த உடனேயே தாய், பிறந்த பச்சிளம் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்
தண்டராம்பட்டு அருகே, ஆறு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாப்பட்டையைச்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத்
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள் திவ்யா வயது 20. இவர்
பல் போனால் சொல் போச்சு’ என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. பற்களை பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு
இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கிறது; உலகில் ஆயிரம் பேரில் 4 முதல் 10 பேர்வரை வலிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என
ஆக்சிஜன் நல்லது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஆக்சிஜன் இரும்பில் பட்டால் துருப்பிடிக்கிறதல்லவா? Oxidation எனப்படுகிற இதே விஷயம் மனித உடலிலும்
பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் சற்றே கடின ஆசனம் எனலாம்…விடா முயற்சியுடன் முயன்றால். எளிதில் வந்து விடும். செயல்முறை: விரிப்பில் மல்லாந்து
நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக
load more