நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில் கொரோனா, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் லோன் செயலிகள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை கேட்டதாகவும் அந்த பதவி தர மறுத்ததால் தான் அவர் கூட்டணியிலிருந்து
யுவான் வாங் 5 இன்று காலை அந்த கப்பல் அம்பந்தோட்டா வந்து சேர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூரில் மது அருந்திய பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு சுதந்திர தின 2022 சலுகையை அறிவித்துள்ளது.
பாக். நாட்டின் பிரதமரை வெகுஜனங்கள் நிவாரணத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சிகள் கருப்பு ஆடை அணிந்தது பிரதமரை ஒரு வாரம் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது என்றும் அதுதான் கருப்பின் சக்தி என்றும் மதுரை எம்பி சு
நான் துணை ஜனாதிபதியாக ஆக விருப்பம் எதுவும் கிடையாது என நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை எங்கே? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவருக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணம்
சென்னை செஸ் ஒலிம்பியார் போட்டி காவல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
இலவசங்களை கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்கள் தருவதை நிறுத்த வேண்டும்
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி
load more