ஆரணி பாஜக மாவட்ட தலைமையை கண்டித்து, நிர்வாகிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார்
நீலகிரி மாவட்டத்தின் தொடர் மழையால் வெள்ளைப் பூண்டு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் தேயிலைக்கு
சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நினைவாக, பல்குத்தும் குச்சி மற்றும் தீக்குச்சியை பயன்படுத்தி செஸ் போர்டை
அன்னூரில் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவதுபோல நடித்து 2 சவரன் நகையை திருடிச் சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கோயம்புத்தூர் மாவட்டம்
நிலக்கரி எடுக்கப்பட்டதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக
மொகரம் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை அருகே மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து, முஸ்லீம் மக்கள் இணைந்து பூக்குழி திருவிழா
புதுச்சேரி வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி மாநில
கோயம்புத்தூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கேரளாவை பூர்வீகமாக கொண்டு
சேலம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும் அக்னி குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன்
குன்னூர் அருகே வடநாட்டு பணியாளர் கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி: தோட்ட தொழிலில்
போதைப் பொருள் பழக்கம் என்பது ஒரு சமூகத் தீமை. இந்த சமூகத் தீமையை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை:
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 1993ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். இயற்கையாகவே துறைமுகத்துக்கான அமைப்பைக்
load more