இதுவரை ஏழு முறை பிகாரின் முதலமைச்சராக பதவி வகித்துள்ள நிதிஷ் குமார், பல தலைமுறை பாஜகவினருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த பிகார்
உச்ச நீதிமன்ற நீதிபதி யு. யு. லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சதுரங்க விளையாட்டைப் பொறுத்தவரை, எல்லா விளையாட்டுகளைப் போலவும் அவையும் தொடர்ந்து மாறி வந்திருக்கின்றன. சதுரங்கக் காய்களின் உருவமும் தொடர்ந்து
2014ம் ஆண்டு 25 வீத மின்சார கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 75 வீதத்தால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க
ஆதரவையும் நல்லுணர்வையும் முகம் தெரியாதவர்களிடம் தான் உணர்வதாக அறிவித்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. புதுவாழ்வைத்
கோவையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வரலாம் என கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார
இந்த வசதிகள் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல் போல மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் செயல்பட உதவும் என்று மெட்டா நிறுவனத்தின்
பிரதமர் மோதிக்கு ஆதரவாகப் பேசினால் தேசிய விருது கிடைக்குமா? என்ற பொருள்படும் வகையில் நடிகரும் இயக்குநரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து சிலைகள் உட்பட 8 சிலைகள்
லம்பி வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? தப்பிப்பது எப்படி என்று இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
மகன் இறந்த பிறகு இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர்.
காட்டு யானை அதன் தும்பிக்கையால் நிலத்திலிருந்து மண்ணை எடுத்து தன் மீது இரைத்துக் கொள்வது, தனது தாய்நிலத்திற்கு அது கொடுக்கும் முத்தத்தைப்
கேரளாவில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
load more