காத்மாண்டு : இந்தியாவின் அண்டை நாடுகளில் நேபாளமும் ஒன்று. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது....
கீவ் : உக்ரைன் மீது கடந்த 5 மாதங்களாக ரஷியா போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் பல...
ரோம் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகமெங்கும் குரங்கு அம்மை பரவி...
சியோல் : தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு...
வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது...
நியூயார்க் : சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு...
கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார தீர்வு காணவும், அன்னிய செலாவணி...
வார்சா : 2-ம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக்...
சென்னை : பா. ம. க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா
சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி அளித்தபோது, பாராளுமன்ற...
மதுரை : மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு பேட்டி அளித்தபோது, பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று 75வது சுதந்திர...
சென்னை: காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை...
சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை...
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த...
டெல்லி : டெல்லியில் பரவி வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசியல் தலைவர்களும் கொரோனா பாதிப்புக்கு...
load more