நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரிடம் அரசியல் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் பள்ளி ஒன்றில் பிரபல ப்ரேக்கிங் பேட் சிரிஸ் கதாப்பாத்திரம் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.
5ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் ஜியோ நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில வெளியாகியுள்ளன.
இன்று இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஷியா முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.
மும்பையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்ட 18 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் அவரது ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் தற்போது
தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு என முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி.
நேற்று தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவர்னருடன் அரசியல் பேசியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தில் ரயில் ஊழியருடன் 5 ரூபாய்க்காக வாக்குவாதம் செய்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய சீமான் வலியுறுத்தல்.
மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர் பிகினி படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
load more