இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை சுற்றுலாத் தூதுவர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய நேற்று(08) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனமான லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை
எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்
விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விலையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி
சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 50 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைத்து இலங்கை அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 1600 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியது
குருநாகல் போதனா வைத்தியசாலையின் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு சுகயீனங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் மற்றும் குழந்தைகளின்
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் நகர சபைகளில் மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏழு நகர சபைகள் மாநகர சபை அந்தஸ்துக்கு
தென்னிலங்கையில் அமைதியான முறையில், போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 12 புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாகவே இந்த அமைதி
நேற்றையதினம் திங்கள்கிழமை(08)நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. பிற செய்திகள் தற்போதைய நெருக்கடிக்கு
சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு
இலங்கை சினிமாவின் மக்கள் நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க நடிகராக நடித்த தமிழ் திரைப்படமான “செகண்ட் ஷோ” எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன்
எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால், அக்கட்சியின்
பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (09)
2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடம்பெயர்வு 3,33,000ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 1,74,584 இலங்கையர்கள்
load more