சேலம்: சேலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு ஆளுநர்
புளோரிடா: அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் எஃபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி
விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம்
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத்மீதான பத்ரா சால் முறைகேடு வழக்கில்
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 12,751 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 42 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியை
மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷாரி புதிய
சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், அனைத்து வீரர்களும்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
சென்னை: வாக்காளர் அட்டையுடன் – ஆதார் எண் இணையதளம் மூலமாகவும் இணைக்கலாம் என்றும், முடியாதவர்கள், வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி
பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக
சென்னை: “இதுவே பாரதத்தின் பொன்னான நேரம்” ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றி, சுதந்திர திருநாளின் 75-ம் ஆண்டை கொண்டாடுங்கள் என்று தமிழக
டெல்லி: 75-வது சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பரவலாக பங்கேற்குமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் 75-வது
தர்மபுரி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாமா என கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே
load more