வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து எழுதுவதை பாருங்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில்
கடும் எதிர்ப்புக்கிடையே மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளமன்றத்தில் தாக்கல்
மீண்டும் போர் பயிற்சியை தொடங்கியதால் பரபரப்பு. தைவான் சீனா இடையே உச்சகட்ட பதற்றம்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பள்ளிபேட்டை ஊராட்சியில் மலைக்குன்று மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, மலை மாதா சர்ச்
சென்னை ஐ. ஐ. டி வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் வளாக வேலைவாய்ப்பு மூலம் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த
'தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்' என தி. மு. க எம். பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் பா. ஜ. க'வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சமி நிலத்தை தி. மு. க எம். பி அபகரிக்க முயற்சி செய்யும் விவகாரம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீத குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப்கன் மேவரி' திரைப்படம் உலகெங்கும் 1.3 பில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 18 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது தெலுங்கு மொழி கற்றுக் கொண்டு வருகிறார்.
திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தற்பொழுது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
load more