சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத் நில மோசடி தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்று காலையில் சஞ்சய் ராவத்
பா. ஜ. க ஆளும் குஜராத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில்
பீகாரில் பா. ஜ. க-ஐக்கிய ஜனதா தளம் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச்
நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ஆர். என். ரவியுடனான சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த், தனது
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா. ஜ. க பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி என்பவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் பெரும்
சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு சேகர், ராஜேஷ் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும்
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் தங்கள்
சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக இருந்த சஞ்சய் ராவுத் எம். பி-யை அமலாக்கப் பிரிவு இந்த மாதத் தொடக்கத்தில் கைதுசெய்தது. இதனால்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு போதிய அளவு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருந்தாலும், அப்பெண்கள் வெற்றி பெற்றால் ஆதிக்கம் செலுத்துவது
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கடலூர் தொகுதியின் தி. மு. க எம். எல். ஏ அய்யப்பனை கடந்த மார்ச் மாதம் சஸ்பெண்ட் செய்தது அந்தக் கட்சித்
இப்போதெல்லாம் பொருட்களை தயாரிக்கும் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி மக்களை கவர
மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் இந்த ஆண்டோடு, உச்ச நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால பயிற்சியை நிறைவு
தேனி மாவட்டம், போடி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காலன்
load more