வேளான் துறையில் இந்தியா உலக தலைவராக மாற வேண்டும்.'நிதி ஆயோக்' கூட்டத்தில் பிரதமர் மோடி விருப்பம்
போதை ஊசி செலுத்திக் கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க போர்க் கப்பல் வருகைக்காக 11 நாட்கள் நிறுத்தப்பட்டு இருக்கும்.
பா. ஜ. க தலைவர் அண்ணாமலை இலவச வேட்டி,சேலை டெண்டர் தாமதமானால் பா. ஜ. க போராடும் என்று அறிவித்துள்ளார்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எதனால் என்று பார்க்கலாம்.
'ஆட்சி மாற்றத்துக்கு உழைத்த எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
சஞ்சய் ராவத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
52 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருடு போன சோழர்கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டியூஷன் எடுப்பவருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என திமுக அரசு அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கண்டிப்பாக இயக்குவேன் என இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.
மலையாளத்தில் உருவாகியுள்ள 'லெஸ்பியன்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய மாதா சர்ச் உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு.
சென்னை RSS அலுவலகம் பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு 17 பேர் இறந்த துக்க நாள் இன்று.
குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிப்பதால் நிகழும் விளைவுகள்
கோவையில் ஆதரவற்றவர்களை மீட்கிறேன் என்ற பெயரில் மக்களை தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக அடைத்து வைத்ததற்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன்
load more