தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் சடலம், மூன்று நாட்களுக்கு பின், மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல் நிலை குடிநீர் தொட்டியினை எம்எல்ஏ கோவிந்தராஜன் பொதுமக்களின்
அதிக மழைப்பொழிவின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.25 அடியாக உயர்ந்துள்ளது.
75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி நடத்தினர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வடமாநில தொழிலாளியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
உயர்நீதி மன்ற நீதிபதி கலந்து கொண்டு மணி மண்டபத்துடன் அமைந்துள்ள பச்சையப்பர் சிலையினை திறந்து மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கும் போலீசார் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்
இந்தியா -வெ,இ அணிகளுக்கிடையேயான 5 டி20 போட்டியில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி
நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு தி. மு. க. வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு வடக்கு மாவட்ட தி. மு. க. அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள், துறை அலுவலர்களுக்கான இணை மானியத்திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
பிரான்ஸ் நாட்டில் போலி எஸ்எம்எஸ்மூலமாக பொதுமக்களின் தகவல்களை திருடும்கும்பல் அதிகரித்துள்ளது. இதனைக்கண்டறிந்த அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
load more