www.dailyceylon.lk :
தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – பிரதமர் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – பிரதமர்

தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு

ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை! இரண்டு தரப்பிலும் கலந்தாய்வு 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை! இரண்டு தரப்பிலும் கலந்தாய்வு

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின்

22 பேர் கொண்ட இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

22 பேர் கொண்ட இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் 22 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் குழுவில் பல்வேறு துறைகளைச்

விசேட ரயில் சேவை ஆரம்பம் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

விசேட ரயில் சேவை ஆரம்பம்

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில்

குரங்கு அம்மை தொற்றாளர்களின் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

குரங்கு அம்மை தொற்றாளர்களின் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம்

குரங்கு அம்மை நோய் தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல்

மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை

ரூ. 68 மில்லியன் மோசடி: ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ரூ. 68 மில்லியன் மோசடி: ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப் பொது

அவசர கால சட்ட விதிகளில் திருத்தம்! ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

அவசர கால சட்ட விதிகளில் திருத்தம்! ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தமானி வெளியீடு!

ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. கடந்த

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு

கத்திக்குத்தில் ஒருவர் பலி 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

கத்திக்குத்தில் ஒருவர் பலி

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து 52 வயதான நபரொருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார் என நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். The post

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

பல வருடங்களின் பின்னர் ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி

ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி! 🕑 Sun, 07 Aug 2022
www.dailyceylon.lk

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி!

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு! 🕑 Mon, 08 Aug 2022
www.dailyceylon.lk

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 🕑 Mon, 08 Aug 2022
www.dailyceylon.lk

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற காலநிலை நிலவுவதால், ஏழு மாவட்டங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்

load more

Districts Trending
திமுக   பாஜக   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   விஜய்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   தொகுதி   பொருளாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   தவெக   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   விளையாட்டு   சிகிச்சை   நீதிமன்றம்   வரலாறு   திருமணம்   கொலை   அதிமுக பொதுச்செயலாளர்   வரி   போராட்டம்   வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   சுகாதாரம்   நடிகர்   தங்கம்   காவலர்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வர்த்தகம்   நாடாளுமன்றம்   சுதந்திர தினம்   தண்ணீர்   வாட்ஸ் அப்   திரைப்படம்   அரசியல் வட்டாரம்   வாக்குறுதி   சினிமா   ஆன்லைன்   நரேந்திர மோடி   ராகுல் காந்தி   சந்தை   காவல் நிலையம்   பட்ஜெட்   நகை   தமிழக அரசியல்   மும்பை விமான நிலையம்   மக்களவை   மருத்துவம்   ஓட்டுநர்   பிரதமர்   மரணம்   அண்ணாமலை   வெளிநாடு   தங்க விலை   தேர்தல் வாக்குறுதி   பிரச்சாரம்   ஊழல்   மாற்றுத்திறனாளி   பேஸ்புக் டிவிட்டர்   பேருந்து   உலகக் கோப்பை   போக்குவரத்து   ராஜா   புத்தகம்   ஹைதராபாத்   எண்ணெய்   ஜனநாயகம்   நிபுணர்   ஓய்வு ஊதியம்   டிஜிட்டல்   அரசியல் கட்சி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வெள்ளி விலை   நோய்   லட்சம் ரூபாய்   தள்ளுபடி   கட்டணம்   எக்ஸ் தளம்   காங்கிரஸ் கட்சி   உத்தரப்பிரதேசம் மாநிலம்   வெளியீடு   தொகுதி பங்கீடு   குற்றவாளி   சட்டமன்றம்   ஆயுதம்   எம்எல்ஏ   இசை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   இண்டிகோ விமானம்   ஜனாதிபதி   ராணுவம்   திமுக கூட்டணி   திரையரங்கு   ஏர் இந்தியா  
Terms & Conditions | Privacy Policy | About us