புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில
கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ - ராம்ப் வாக் மாடல்களுடன், வீல் வாக் செய்து அசத்தினர்.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற ராணுவக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை
திருமணமாகாத பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி; மற்றவர்களுக்கும் திறக்கப்படும் கதவுகள்
தமிழகம் மற்றும் கேரள பகுதியில் கோவில் திருவிழாக்களில் நூதனமாக தங்கச் செயினை திருடி சிங்கப்பூர் மலேசியா வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்ட
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது. மேலும் இந்த
மணிப்பூரில் நேற்று மாணவர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 மாணவர்கள், 2 போலீசார் காயமடைந்தனர்.
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது பொய்; ஜிஎஸ்டி கவுன்சிலை 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக மத்திய அரசு பயன்படுத்துகிறது – பி. டி. ஆர்; நிர்மலா
ஆர்எஸ்எஸ் நாக்பூர் தலைமையகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் ஆர்எஸ்எஸ்
ஆறு மாதங்களாக வீட்டிற்கு வராமல் செய்த கடின உழைப்புக்கு கை மேல் பலன்; U20 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் டிரிபிள் ஜம்ப்பில் தமிழக வீரர் செல்வா வெள்ளி
சாப்பிட்டதற்கு முன்பு நடப்பது நல்லது என்று கூறுவார்கள். இதைத்தான் மருத்துவர்கள் மற்றும் அரோக்கியத்தை பேணுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால்
பெருவில், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் சில அரசாங்க சேவைகளை அணுக முடியாது, மேலும் பெல்ஜியத்தில், வாக்களிக்காதவர்கள் பொதுத் துறையில் வேலை
பா. ஜ. க நாட்டிற்காக செயல்படுகிறது; தி. மு. க தனது குடும்பத்திற்காக செயல்படுகிறது; தமிழகத்தின் பா. ஜ. க.,வின் வளர்ச்சியை தி. மு. க.,வால் பொறுத்துக்கொள்ள
ரெப்போ வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) உள்ளிட்ட வங்கிகளில் கடனுக்கான வட்டி வீதம்
இந்த படத்துல கண்ணுக்குத் தெரிந்த பாண்டா கரடிகளை மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாமல் மாயமாக மறைந்திருக்கும் பாண்டாக்களையும் சேர்த்து 12 பாண்டாக்களை 24
load more