ரவுலபாடு கிராமத்தில் ஏரியில் நீர் குடித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 வாத்துகள் இறந்தன.
தமிழ்நாடு அரசின் தகைசால் விருதுக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் தேசியக்கொடி வடிவமைத்துள்ளார் கோவை தொழிலாளி.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி
சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சீமான் எச்சரிக்கை.
நாகபஞ்சமி தினத்தன்று ஒருவர் எருமையாக மாறும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மழையில் சிக்கிய மூன்று கர்ப்பிணிப் பெண்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு
சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா நெட்வோர்க், அதானி டேட்டா நெட்வோர்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு
சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் இலங்கையின் உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்
பொதுவான திருமணமாக புதுமணத் தம்பதிகள்தான் குளிர்பிரதேசங்களுக்குச் சென்று தேனிலவு கொண்டாடுவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி நீண்ட காலம்
சினிமா தயாரிப்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
load more