இந்திய ரிசர்வ் வங்கி நேற்று கடன் வட்டி விகிதத்தை மேலும் 50 புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கூடுதல் தவணைத்தொகை செலுத்த
இந்தியாவில் இருக்கும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிரப் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தையும், தொடர் வர்த்தக இழப்பையும்
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் வருமானம் பெறுவதற்கு ஏராளமான புதுப்புது வழிகள் இருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமூக வலைதளங்களை
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவில் எந்தொரு நிறுவனமும் பார்த்திடாத வகையில்
வல்லரசு நாடுகள் உண்மையில் வல்லரசு இல்லை என்பதைக் கொரோனா தொற்றின் போது பார்த்ததைத் தொடர்ந்து தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்
12 வயதில் 3 ஆப் செய்து கின்னஸ் சாதனை செய்த சிறுவனுக்கு எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் வருமானம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிறிய வயதில் பல
இந்திய டெலிகாம் துறையில் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்களை வரையில் அனைவரும் டெலிகாம் சேவை வழங்கி இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையை வளர்ச்சிப்
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கிட்டத்தட்ட நிரந்தரமாக மூடப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களின் கடன் அளவை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல பிரிவுகளில் புதிய
மே மாதத்தில் ரிசர்வ் வங்கி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அமெரிக்கா வட்டி உயர்வால் அன்னிய முதலீட்டின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ
விலைவாசி உயர்வைப் பார்த்தால் நாளுக்கு நாள் ரிடையர்மென்ட் வாழ்க்கை மீது பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் மிகையில்லை. வாழ்வின் முக்கியமான
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜூன் காலாண்டு முடிவுகளை வர்த்தக விடுமுறை நாளான சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் ஏராளமான வீடுகள்
load more