கலி. பூங்குன்றன்நினைத்தால் நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது. உடல் அணுக்கள் எல்லாம் குத்திடுகின்றன. நன்றி உணர்ச்சி மக்களிடம் வற்றிப் போய்விடவில்லை
இன்று (5.8.2022) காலை ஒரு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துப் பரவசம் அடைந்தோம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை
அருமைக் கழகச் செயல் வீரர்களே, வீராங்கனைகளே!60 ஆயிரம் சந்தாக்கள் என்ற பெரிய மலையேறும் அரிய இலக்குப் பணிக்காக, சுழன்றடிக்கும் சூறாவளி யாக சுற்றி
வரலாற்றை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியரின் காணொலி உரைசென்னை, ஆக.5 ‘‘‘விடுதலை’யில் தந்தை பெரியாரு டைய உரைகள் என்று சொன்னால், அது
மக்களுலகில் வறுமையும், ஏமாற் றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச - நரகப் பைத்தியத்தினாலும், பிராயச் சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி
அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) என்பது ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளைக் கேட்டு வளர்ச்சிக்கு வித்திடுவதேயாகும்!ஆராய்ந்து
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் ராகவ் சாதா. இவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் கேள்வி
நியூயார்க்,ஆக.5- அய். நா. வுக்கான இந்தி யாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார். 1987ஆம் ஆண்டு பேட்ச்
புதுடில்லி,ஆக.5- கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCS) பிரத்யேக இட ஒதுக்கீடு
சென்னை, ஆக. 5 பெண்களை அடிமைப்படுத் தும் மனுநீதியை அழித்தொழிப்போம் என சி. பி. எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பொதுமக்க ளுக்கு அறைகூவல்
டெக்கான் கிரானிக்கல், சென்னை:உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என். வி. ரமணா பரிந்துரையின்படி, நாட்டின் 49ஆவது புதிய தலைமை நீதிபதியாக யு. யு.
கடவுள் எதற்காக அவதாரம் எடுத்தார் என்றால் பார்ப்பனர்களைக் காப்பாற்றவும், அசுரர்கள் என்று குறிக்கப்படும் நம்மவர்களை ஒழிக்கவுமே என்று பார்ப்பனர்
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டிக்காக ஆலங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்குளம் ஜீவாமாண்டிசேரி மேல்நிலைப்
நெல்லை, ஆக. 5- பெரியார் 1000 தேர்வுகள் நடத்து வது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் திருநெல் வேலி மாவட்டத் தலை வர் இரா. காசி தலைமை யில் நடைபெற்றது. தேர்வு
மியான்மா நாட்டை சேர்ந்த கலைச்செல்வன் கருணாநிதி, க.சந்திரசேகரன், ஆ.முடியப்பன், க.பஞ்சாட்சரம் (தஞ்சை)ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை
load more