தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் குறிப்பிட்ட தொகையானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நேற்று
அண்மைய போராட்டங்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள்
குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஃபைசாபாத் எனும் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த
இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல
இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் வசித்துவரும் – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பதிவு செய்த ஸ்கொட்லாந்து பெண்ணொருவரின் கடவுச்சீட்டினை
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை
லங்கா சதொசவின் புதிய தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். The post லங்கா சதொசவிற்கு புதிய தலைவர் நியமனம் appeared first on Daily Ceylon.
காலி முகத்திடலில் உள்ள, எஸ். டப்ளியு. ஆர். டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக
2022 ஏப்ரல் மாதம் 09, அன்று ஒரு நோக்கத்திற்காக கொழும்பு காலிமுகத்திடலுக்கு வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் தொடங்கிய காலிமுகத்திடல் போராட்ட
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில்
எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும்
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (04) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்
load more