அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இன்றைய தினத்திற்கு
ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பர்னபியில் வாழ்ந்து
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்
நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விமானப் படையின் ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்து
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்! இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்த இருவர் கைது! புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை
9 வயதுச் சிறுமியை ரயிலில் கடத்திச் சென்றவர் கைது! கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் பயணிக்கும் சிறுமி அச்சமுற்று
கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முரண்பாட்டில் முன்னாள் நகர சபை உறுப்பினரை
இலங்கையில் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் சுமார் 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனக் குடிவரவுத் திணைக்களம்
யாழ் போதனா வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்! 04.08.2022 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்
load more