ராஜஸ்தானில் 40 வயது நபரின் வயிற்றுக்குள் இருந்த 50க்கும் கூடுதலான நாணயங்களை அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருத்துவர்கள் வெளியே எடுத்து உள்ளனர்.
வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள் பலருக்கும்
வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர் ( வயது 45) இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவடன் சென்றுவிட்டார்.
கட்டை விரல் உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம்.
விருமன் கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இந்தப் படத்தில்
தேவையான பொருட்கள் 1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 2. நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம் 3. தான்றிக்காய் பொடி – 10 கிராம் 4. வேப்பிலைப் பொடி – 10 கிராம் 5.
கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும்
குறட்டை சத்தம் யாருக்குமே பிடிக்காது. குறட்டை விடுபவர்கள் எப்போதுமே கேலியையும் கிண்டலையும் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். குறட்டை சத்தத்தால்
தேவையான பொருட்கள் கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 150 கிராம், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மருத்துவர்கள்
மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே. இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே,
பிரெஞ்ச் பிரைஸ் சூடாக தரவில்லை என்று கூறி மெக்டொனால்டு ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 27 வயது அப்துல் முனார்ப் என்ற இளைஞர். முனார்ப் காதலிக்கு கடந்த 28-ம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது. அதனால் அந்த
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்
load more