ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் (5.8.2022 )வெள்ளிக்கிழமை தொடங்குகிறது
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கியுள்ளதைக் கண்டித்து மறியல்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது நீர்வரத்து வினாடிக்கு 1,327 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வருகிற ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.
getting blessings from transgender-திருநங்கைகள் என்பவர் யார்? திருநங்கை மாற்றம் எப்படி ஏற்படுகிறது? ஒரு சிறிய விளக்கம் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
சின்ன வயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை
மனிதர்களின் ஆரோக்யத்தை பேணி காக்க பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் உடலினை மசாஜ் செய்வதன் மூலம்உடல்வலி, மூட்டுவலி,
குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை செய்து மஞ்சள்கயிறு கட்டினர்
revital tablet uses in tamil-Revital கேப்ஸ்யூல் எதற்கு பயன்படுத்தனும்? அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளடங்கியிருக்கிறது போன்றவை விளக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மிதித்த மக்கள் நல பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தெள்ளாரில் பள்ளிக் கழிப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்தார்.
நாமக்கல்லில் உள்ள சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது
நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் ஒரு டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
load more