பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கையின் துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை
அவிசாவளையில் இருந்து வந்த ரயில் மஹரகம நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழங்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிங்கப்பூரில் எந்தச் சிறப்புச் சலுகை களும் இராஜதந்திர விலக்குரிமையும்
சர்வகட்சி அரசில் இணை வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்கு தலில், அல் குவைதா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி உயிரிழந்தார். அல் குவைதா அமைப்பின்
எரிபொருள் வரிசையில் மற்றுமொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம்
இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது, நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 10
நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சந்தியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை
load more