ஈரோடு மாவட்டத்தில் நேற்று 193.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தியூர் அருகில் புதுமேட்டூர் பகுதியில், செங்கல் சூளையில் வேலை செய்த வடமாநில பெண் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
கள்ளிப்பட்டி அருகில், பைக்கில் இருந்து தவறி விழுந்த பனியன் தொழிலாளி மீது, மற்றொரு பைக் மோதியதால், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள் பொறியாளர்களின் அலுவலகப்பணிக்காக ரூ.23.66 கோடியில் 187 புதிய வாகனங்கள் முதல்வர் வழங்கல்
நான்கே படங்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குநர் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு பெண் அதிகாரியால் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்
ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Actor suriya’s soorarai pottru deleted fight scene- சூரரைப்போற்று படத்தில் நீக்கிய சண்டைக் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
மதுக்கூர் வட்டார தென்னை விவசாயிகளுக்கு தேனி பெட்டிகளை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார்.
ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
படிப்பு என்பது ஆணின் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மேன்மைத்தனமாகவே பார்க்கப்படுகிறது
இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவரை அரியலூர் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் நாளை (3-ந்தேதி) முதல் பார்சல் சேவை துவங்குகிறது.
load more