பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் பள்ளி
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. இதனால், அதற்கான அறிவிப்பையும்
கடந்த சில வாரங்களாக காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப
காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது.72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காணுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா
புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில்
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக
கேரளாவில் இளைஞர் ஒருவர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது
புதுச்சேரியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.புதுச்சேரி கலித்தீர்தாள்குப்பம் வி.கே.நகரை சேர்ந்தவர் தொழலாளி
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது ஆனாலும்
இந்த கோயில் எங்கு உள்ளது?சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும் ஊரில் அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உருவான புயல் காரணமாக கென்டகி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் வீடுகள் மற்றும் சாலைகளில்
சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு
load more