சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது
கிருஷ்ணகிரி நகராட்சி மக்கள் தங்களது புகார்களை பதிவு செல்போன் எண்(7418636909) அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
மராத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பதுதான் தனது நோக்கம் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயரை மூக்கு மேல ராஜா புகழ் ஸ்ரீகாந்த் மரண பங்கம் செய்துள்ளார்.
சர்வதேச நண்பர்கள் தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்யும் ஒரு விஷயம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
திருவாரூரில் காவல் வாகனம் மோதி இளைஞருக்கு கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் (SGX) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான என்எஸ்இ ஐஎஃப்எஸ்சி-எஸ்ஜிஎக்ஸ் இணைப்பு தொடக்கம்
இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐடிஎஃப்சி வங்கி அதன் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 5,777.35 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காவலர்களுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்
மொத்த வருமானம் 22ஆம் காலாண்டில் ரூ.19,915.83 கோடியிலிருந்து 23ஆம் நிதியாண்டில் ரூ.20,119.52 கோடியாக ஓரளவு லாபத்துடன் உள்ளது.
நிஜமா நான் செய்த பாவம், முழுசா உன் மேல வச்ச பாசம்னு காதல் தோல்வியில் சோக கீதம் பாடிக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
load more