கோத்தகிரி அருகே வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரையும், பொருட்களை சேதப்படுத்தியவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் இரு தலைமைகளையும் தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் மோடியை வழிஅனுப்பிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மமே மறுபடியும்
கூட்டணி குறித்து திட்டவட்டமாக பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 5 வயது சிறுவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து (PARA BADMINTON) போட்டி மாநில அளவில் நடைபெறுகிறது.
load more