www.dailyceylon.lk :
புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும்

கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம் 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்

கொழும்பு மாநகர சபை இன்று கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில்

இலங்கையில் பல ஹொட்டல்களின்  முன்பதிவுகள் இரத்து 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கையில் பல ஹொட்டல்களின் முன்பதிவுகள் இரத்து

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . மேலும் இந்நிலைமை இந்நாட்டின்

ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம் 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா

அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும் – கல்வி அமைச்சு ! 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும் – கல்வி அமைச்சு !

அரச மற்றும் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு

ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார் 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55kg நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின்

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை! 🕑 Sat, 30 Jul 2022
www.dailyceylon.lk

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர

முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

2023 ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 02 ஆண்களும் 01 பெண்ணும்

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் QR முறைஅமுல் 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் QR முறைஅமுல்

வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

கடலோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா மேடு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – மைத்திரி 🕑 Sun, 31 Jul 2022
www.dailyceylon.lk

அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – மைத்திரி

மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற

load more

Districts Trending
தொகுதி   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   கோயில்   வெயில்   தேர்வு   மக்களவைத் தேர்தல்   நரேந்திர மோடி   சினிமா   தண்ணீர்   மாணவர்   திருமணம்   சிகிச்சை   வாக்கு   பள்ளி   நாடாளுமன்றத் தேர்தல்   சமூகம்   பிரதமர்   திரைப்படம்   காவல் நிலையம்   வேட்பாளர்   மருத்துவமனை   பிரச்சாரம்   தொழில்நுட்பம்   வாக்காளர்   போக்குவரத்து   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   வாக்குச்சாவடி   சிறை   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   கொல்கத்தா அணி   திரையரங்கு   காங்கிரஸ் கட்சி   ரன்கள்   மழை   வெப்பநிலை   ஜனநாயகம்   உச்சநீதிமன்றம்   யூனியன் பிரதேசம்   காவல்துறை கைது   அரசு மருத்துவமனை   வரலாறு   போராட்டம்   புகைப்படம்   தீர்ப்பு   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   தங்கம்   பயணி   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   எதிர்க்கட்சி   மாணவி   பஞ்சாப் அணி   கொலை   கோடைக் காலம்   சுகாதாரம்   பாடல்   வெளிநாடு   பேட்டிங்   முஸ்லிம்   நோய்   ஐபிஎல் போட்டி   மைதானம்   கோடை வெயில்   விவசாயி   பாலம்   மொழி   ராகுல் காந்தி   உடல்நலம்   பஞ்சாப் கிங்ஸ்   பந்துவீச்சு   ஹீரோ   காடு   காதல்   கட்டணம்   நாடாளுமன்றம்   விமர்சனம்   பேஸ்புக் டிவிட்டர்   இளநீர்   பேருந்து நிலையம்   விமானம்   தள்ளுபடி   முருகன்   தெலுங்கு   கட்சியினர்   பூஜை   கோடைக்காலம்   விஷால்   கண்ணீர்   வருமானம்   ஆசிரியர்   கடன்   பிரதமர் நரேந்திர மோடி   நீர்மோர்   சமூக ஊடகம்   விஜய்   கோடை விடுமுறை  
Terms & Conditions | Privacy Policy | About us