குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா மற்றும் புத்தக கண்காட்சி விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குரங்கு அம்மையின் தற்போதைய அறிகுறிகள் மாறுபட்டு காணப்படுவதாக தெரிவித்துள்ளது
best time management tips for college students-சிறப்பாக படிப்பதற்கு கல்லூரி மாணவர்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்து வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் டி. ஜி. பி. தேவாரம் பரிசு வழங்கினார்.
Loparet tablet uses in Tamil லோபாரெட் மாத்திரை திடீர் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது
திருச்சி நகரில் 7 மாதங்களில் 101 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலைதளத்தில் தன்னை ஆன்டி என ட்ரோல் செய்தவருக்கு சின்னத்திரை நடிகை ஹரிபிரியா கூலாக பதில்கொடுத்துள்ளார்
திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
saravanan in the legend cinema-தி லெஜெண்ட் சினிமா எப்படி எடுக்கப்பட்டிருக்கு? சரவணன் நடிப்பு எப்படி? போன்றவை இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் அருகே குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகளை பதிவு செய்து கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.33,51,910 நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
load more