தமிழகத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு
கர்நாடகாவில் பாஜக செயலாளரின் படுகொலையை தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தட்சிண
சம்மன் அனுப்புதல், சோதனையிடுதல், சொத்துக்களை முடக்குதல், பறிமுதல் செய்தல், கைது செய்தல் ஆகிய அதிகாரங்கள் அமலாக்கத்துறைக்கு, சட்டவிரோத பணப்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணி தற்போது
பாலியல் தொழில் நடத்தி வந்ததால் மேகாலயாவின் பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மாராக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயா பாரதிய ஜனதா
ராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணை, பிச்சாவரம் உள்ளிட்ட 5 சதுப்புநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் உள்ள கரீபியன் கடற்பகுதியில்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்குக்கு ட்விட்டரை விற்பனை செய்வது தொடர்பாக அந்நிறுவனம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்புத் தலை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள
பி. எஸ். என். எல். நிறுவனத்தின் சேவைகளை வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ஆசிரியர் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்
ஊடக நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அவ்வப்போது மதிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து சர்ச்சையான முறையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர்
load more