தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது ஐரோப்பிய கண்டங்களில் பரவி உலகம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.
பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். சுமார் 100 கோடி
தமிழகத்தில் இருக்கும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு
முன்னணி இயக்குனரும் அண்ணனுமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் நான்காவது முறையாகஉருவாகும் திரைப்படம் நானே வருவேன். வி க்ரியேஷன்
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புனிதமான இடத்திற்கு சங்குமுகம் என்று பெயர். இங்கு ஆடி அமாவாசை அன்று
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி, 18 வயது பூர்த்தி செய்தவர்கள்
கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து கொடுப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரிடமும் சிபிசிஐடி போலீஸார்
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து பல்வேறு இடங்களில் குளிர்ச்சி நிலவுகிறது.
தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரஜிஷா விஜயன். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷுடன் ஜோடி
பழனி கோயிலில் இரண்டு நாள் உண்டியல் காணிக்கை 2 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கி விடாமுயற்சியின் வெற்றியாக
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர் ஜி. எம். குமார். இவர் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை
வருகின்ற 2026-க்குள் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரின்
load more