'ஜனநாயகத்தின் பாதுகாவலர்' என பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலையை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்த காரணத்தால் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபட்ட
ஆடி அமாவாசையான இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக துவங்க இருக்கிறது துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிகிறார்.
விரைவில் ஸ்கை பஸ் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லெஜென்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்திற்கு சட்டப் பாதுகாப்பு அளித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் வருகை புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்சரண் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கம் படத்தின் படப்பிடிப்பை பெண் அதிகாரி நிறுத்தியது பரபரப்பாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
பி. எஸ். என். எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்ட ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக வள்ளலார் 200 என்ற பெயரில் வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் மாநாடு
சென்னை, சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல்
சென்னை, மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர்
திருவையாறு அருகே உள்ள திங்களூர் சந்திரன் கோவில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் அதிவேக இணையதள இணைப்பு வழங்குவதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
load more