மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மகன் ஜெய்தேவ் தாக்கரே தனது தந்தையின் குடும்பத்தில் இருந்து விலகி இருந்தார். அதோடு அவர் தனது மனைவி ஸ்மிதா
கேரள எல்லையோரத்தில் உள்ள நீலகிரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் கஞ்சா வியாபாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையின் உயர்
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் பகுதியில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவரின் இல்லத்தின் மின் கட்டணம் செலுத்தத் தொகை எவ்வளவு என விசாரித்த போது,
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31. எனவே விரைந்து மக்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். கால நீட்டிப்பு இம்முறை
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் 23 கடலோர கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைப் பகுதியில் இருந்து படகுகள் மூலம்
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவையைச் செய்தித் தொடர்பாளர் பந்துல
மசினகுடியை ஆட்டிப்படைத்த T 23 புலியை தென்னிந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேட்டைத்திறனை இழந்த ஆண்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு அம்மா, அப்பா இல்லை. அதனால் தன்னுடைய தாத்தா, அத்தை ஆகியோரின் ஆதரவில் அந்த சிறுமி வசித்து வந்தாள்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்த மாணவி தீபிகா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் +2
நீலகிரி மாவட்டம் ஊட்டி, மாந்தாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர்
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர்மீது அமலாக்கத்துறையில் முன்னதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து
தமிழ்நாட்டில் வீட்டுவரி, சொத்துவரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு
சிவகாசி அருகேயுள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி கடல் மீனா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். கண்ணன்-கடல்மீனா தம்பதியினர்
மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவர் உதவியாளர் அர்பிதா
முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்
load more