தமிழகத்தில் உள்ள கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று(ஜூலை 27) இறுதித்தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு
திமுக அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கினார். மருத்துவத் துறை அமைச்சர்
குரங்கம்மை நோய் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் வெளிப்படுவதை காணமுடிகிறது. எனவே இதைத்தொடர்ந்து நாட்டின்
பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி
குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தைச்
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவர்களை கண்டறியும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், பொதுமக்கள் தங்கள்
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான விசாரணையில் போதுமான ஒத்துழைப்பை டெலிகிராம் நிறுவனம் தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தகவல்
மூத்த பத்திரிகையாளரும், குன்னூர் நீலகிரி கலாசார சங்கத்தின் தலைவருமான பி. எஸ். சுந்தர் (68) கடந்த ஜூலை 26-ம் தேதி இரவு இயற்கை எய்தினார். பி. எஸ். சுந்தர்,
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவி பயின்ற பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரையும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க விழுப்புரம்
மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 28 புலம்பெயர் தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுளனர் என்று மத்திய அமைச்சர் நித்யனந்த் ராய்
திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். திருச்சியில் 47-வது மாநில துப்பாக்கிச்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் சாத்தியமில்லாத இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் மிகத் தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என
load more