டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை கொடியசைத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அசோக்
சென்னை; காலை உணவை யாரும் தவற விடக் கூடாது என்று சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழப்புணர்ச்சி நிகழ்ச்சியில்
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு,
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை அவை தலைவர் சஸ்பெண்டு செய்து வரும் நிலையில், முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மூத்த
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு
சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி
சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டதாக, தமிழக
சென்னை; தீபாவளிக்கு ரூ.200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி
சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது வழங்கி உள்ளது. இந்த விருதை அமைச்சர் தா. மோ.
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம். பி. க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதை மத்தியஅரசு ஏற்க மறுத்து வருவதால்,
load more