திருவள்ளூர் மாவட்ட பெரியாபளையம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டது.
திருப்பூர் மற்றும் கோவையில், 10 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கொடி உற்பத்தி நடந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் முகாம் நடைபெற்ற மண்படத்தின் கதவு திறக்காததால் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி மைய அலுவலக கூட்டமண்டபத்தில் துவங்கியது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை
தமிழகத்தில் மாதந்தோறும் மின்கணக்கெடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. நேற்றுசென்னையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மின்துறை
உத்தர பிரதேச மாநிலத்தில்ஒரே மரத்தில் 300 மாம்பழ வகைகளை விளைவித்துசாதனை படைத்துள்ளார். ஒரு மரத்தில் ஒரே வகையான மாங்காய்கள்தான் காய்க்கும். ஆனால்
‘கோலூன்றியாவது மக்கள் பணியாற்றுவேன்’ - என சொந்த கிராமத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலின் சொத்துக்களை மீட்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் விழுப்புரத்தில்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
load more