இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார். தில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில்
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு, தனது உண்மையான பெயர் திரௌபதி முர்மு இல்லை எனத்
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்கு
இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி. டி. உஷா,
நமது இந்திய நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் வில்லியம் டேவிட் டிரிம்பிள் காலமானார். அயர்லாந்தில் 1998-ம் ஆண்டு பெல்பாஃஸ்ட் (belfast agreement) ஒப்பந்தம்
நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டால் அவர்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
நூறு கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) கைது
பெண்களுக்கான மெனோபாஸ் (menopause- மாதவிடாய் நிறுத்தம்) கொள்கை தற்போது மத்திய அரசிடம் இல்லை என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் கைது
வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க தமிழக மின்வாரியம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்
கள்ளக்குறிச்சி வன்முறைத் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு மாவட்ட காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் வேகமாக பரவி வரும்
சென்னையில் இனி போக்குவரத்து சிக்னலின்போது நீங்கள் ஒலிப்பான்களின் இரைச்சலை மட்டுமல்ல இசைக்கருவிகளின் இசையையும் கேட்பீர்கள். சென்னை மாநகரத்தில்
பள்ளிகளில் இருந்து இடையில் நின்ற மாணவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்கும் திட்டத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை
load more