ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தொடர்ந்த வழக்கை
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் ஜலானில் பெய்த மழையால் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளம் உருவாகியுள்ளது. இந்த விரைவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விலையாகக் கொடுத்து பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ராம்நாத் கோவிந்த் நிறைவேற்றியுள்ளார் என்று ஜம்மு காஷ்மீர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என கூறி
போதைக்கு மதுவுக்கு மாற்றாக கஞ்சா மற்றும் பாங்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி
ஒன்றிய அரசின் ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் மகளுக்குச் சொந்தமான உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது, ரயில்வேவின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதில், ரூ. 259.44 நஷ்டம்
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவல், புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிமீது உள்துறை முதன்மைச் செயலாளர்
டெல்லியில் உள்ள அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி டெல்லி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான விழா
ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமூகத்தில் பிறந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக முதன் முதலாக வந்திருப்பதற்கு திரௌபதி முர்முவுக்கு திராவிடர் கழகத் தலைவர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசின் முதன்மையான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 40 கோடி லாபம் ஈட்டியுள்ளன.
உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள்
கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் தீவிர மன அழுத்தத்தில் 819 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம்
load more