இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரது பதவி ஏற்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்
ஹைதி நாட்டிலிருந்து மியாமிக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம்
37வது மாடியிலிருந்து லிப்ட் திடீரென 17ஆவது மாடிக்கு இறங்கியதால் அந்த லிப்டில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் பெரும்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள “பெல்லோஷிப்” குறுகிய கால பணி பயிற்சிக்கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க கடவுச்சொல் முறைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக நாளேடான முரசொலியில் தன்னை பற்றி இடம்பெற்ற கட்டுரை குறித்து பதிலடி கொடுத்து தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் சொல்லாமல் அவமதித்ததாக வீடியோ வைரலாகி வருவது பரபரப்பை
பிரதமர் வருகையையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
சமிபத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு மின்சார மீட்டருக்கும் ரூபாய் 350 வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதனால்
நேற்று குரூப்-4 தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த பெண் தனது மகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திருவள்ளூரிலும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் தற்போது பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் மனைவியை காதலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில்மோசடி வழக்கில் பிரபல நடிகை அர்பிதா முகர்ஜி பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்
load more