சென்னை: என் சாவுக்கு என் மாமியார்தான் காரணம் என தனது மூத்த சகோதரிக்கு ஆடியோவை அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி: கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜயகாந்த் பெயரில் அறிக்கை வந்திருந்தாலும் அது அவரது எண்ணமாக
டெல்லி: நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தற்போது போலீசுக்கே
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அப்பகுதியிலிருந்து சுமார் 6,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்: இலங்கை போர்க் குற்றவாளியான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு
திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்கள் மூலம் அதன் உரிமையாளர்களை தேடும் பணியில்
திருவனந்தபுரம்: பாலியல் சித்ரவதைக்கு 2 வருடங்களாக ஆளான பெண்ணை போலீசார் மீட்டு, அது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.. கேரள மாநிலத்தில் இப்படி ஒரு
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே சத்தம் இல்லாமல் திமுகவின் கட்சித் தேர்தல் நடைபெற்று
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், நேற்று முன்தினம் 21,880, நேற்று 20,279ஆக இருந்த கொரோனா
சென்னை: குரு பகவானின் வக்ர சஞ்சாரத்தினாலும் பார்வையாலும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வேலையில் பதவி
சென்னை: இந்த செய்தியில் உள்ள போட்டோவில் மறைந்து இருக்கும் மனித உருவத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்! ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்றாலே
புதுச்சேரி: சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை
சென்னை: பிரசவத்தின்போது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதன் விளைவாக பெண் ஒருவர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்.
load more