www.dailyceylon.lk :
அடுத்த இருவாரங்களில் சர்வகட்சி அரசாங்கம்! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

அடுத்த இருவாரங்களில் சர்வகட்சி அரசாங்கம்!

அடுத்த இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில்

பாடசாலைகள் நாளை ஆரம்பம்!- கல்வியமைச்சு 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

பாடசாலைகள் நாளை ஆரம்பம்!- கல்வியமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை 25ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலைகள் 30 தொடக்கம் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருள்

ஈரானில் வெள்ளம்! 22 பேர்பலி; 6 பேர் மாயம்! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

ஈரானில் வெள்ளம்! 22 பேர்பலி; 6 பேர் மாயம்!

ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக நேற்று முன்தினம் திடீரென அதிக மழைவீழ்ச்சி

போதைப்பொருள் பொதியிடும் போது கைதான தம்பதியினர்! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

போதைப்பொருள் பொதியிடும் போது கைதான தம்பதியினர்!

சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப் பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினரான இருவர் நேற்று இரவு

பொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

பொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

பெரஹரவுக்காக அகற்றப்பட்டது 100 நாட்களை கடந்த போராட்டக்களம்! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

பெரஹரவுக்காக அகற்றப்பட்டது 100 நாட்களை கடந்த போராட்டக்களம்!

கண்டி ஜோர்ஜ் சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த ‘கோட்டா கோ கம’ பேராட்டக்களமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த

போராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! – சஜித் 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

போராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! – சஜித்

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும்

ரணிலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்குங்கள்! – அத்துரலிய ரத்ன தேரர் 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

ரணிலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்குங்கள்! – அத்துரலிய ரத்ன தேரர்

நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின்

அரச ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்! 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

அரச ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்!

எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ‘வீடுகளில் இருந்து வேலை’ எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர்

எரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித் 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

எரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

நாட்டின் எரிசக்தி முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டின் மின்விளக்கு ‘ஸ்விட்சை’ வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில்

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம்! – ஜனாதிபதி 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம்! – ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி மாளிகையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன! – தொல்பொருள் திணைக்களம் 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி மாளிகையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன! – தொல்பொருள் திணைக்களம்

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை ஆகிய அலுவலகங்களில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு

நாட்டின் நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது! – அத்துரலிய 🕑 Sun, 24 Jul 2022
www.dailyceylon.lk

நாட்டின் நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது! – அத்துரலிய

நாடு எதிர்நோக்கியிருக்கும் எரிபொருளின்மை, எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை! 🕑 Mon, 25 Jul 2022
www.dailyceylon.lk

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   திரைப்படம்   திமுக   பாஜக   சினிமா   தண்ணீர்   வெயில்   மருத்துவமனை   நீதிமன்றம்   தேர்வு   சமூகம்   மாணவர்   திருமணம்   பாடல்   முதலமைச்சர்   நரேந்திர மோடி   கூட்டணி   புகைப்படம்   பக்தர்   இசை   மழை   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   மு.க. ஸ்டாலின்   எக்ஸ் தளம்   போராட்டம்   காங்கிரஸ் கட்சி   போக்குவரத்து   பிரச்சாரம்   பிறந்த நாள்   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   ஓட்டுநர்   குடிநீர்   பயணி   மக்களவைத் தேர்தல்   விவசாயி   நிவாரணம்   வசூல்   கோடை வெயில்   திரையரங்கு   விஜய்   வெளிநாடு   சுகாதாரம்   கல்லூரி   முருகன்   மருத்துவர்   வேட்பாளர்   பேருந்து நிலையம்   விமர்சனம்   விக்கெட்   தொழிலாளர் தினம்   கல்குவாரி   நோட்டீஸ்   பஞ்சாப் அணி   ஐபிஎல் போட்டி   உழைப்பாளர் தினம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   காதல்   வேலை வாய்ப்பு   வாக்கு   மைதானம்   சிறை   காவல்துறை விசாரணை   காரியாபட்டி   சீரியல்   வாட்ஸ் அப்   ரன்கள்   வெடி விபத்து   இசையமைப்பாளர்   இளநீர்   பூஜை   மொழி   உச்சநீதிமன்றம்   குவாரி   ஜனாதிபதி   அதிமுக   கொடைக்கானல்   நீர்மோர்   எதிர்க்கட்சி   கோடைக் காலம்   மாவட்ட ஆட்சியர்   ரிலீஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   வானிலை ஆய்வு மையம்   கூலி   அஜித் குமார்   தர்ப்பூசணி   காவல்துறை கைது   ஷிவம் துபே   ஆசிரியர்   பேட்டிங்   நடிகர் அஜித்குமார்   திருவிழா   ஆபாசம் காணொளி   விடுமுறை  
Terms & Conditions | Privacy Policy | About us