சென்னையில் நடக்க உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரிசியில் செஸ் போர்டு செய்து அசத்தியுள்ளார்
நீரஜ் சோப்ரா இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றினார்.
டெல்லி பாஜக தலைவர்களிடம், எடப்பாடி பழனிசாமி கண்டிப்புடன் ஒரு தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பார்சல் சேவை ஆகஸ்ட் 3 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி கிடைக்கும் என்று ரஜினிகாந்தை விமர்சித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தேசிய கல்விக் கொள்கையை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்துவது குறித்து, அம்மாநில அரசுடன் பேசி வருவதாக, அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாட்டிற்குள் மதவெறி என்ற விஷச்செடி முளைக்காது என்று எண்ணிவிடாதீர்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மிட்டாய் சுவைப்பதற்கு 62 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது கனடாவை சேர்ந்த நிறுவனம்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் வீடு திரும்பியுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 240 மையங்களில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், 71,452 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத 9 மணிக்கு பிறகு தாமதமாக வந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டதால்
சென்னையில், நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மும்பை போலீஸார் திருவாரூரில் கைது செய்து அழைத்து சென்றனர்.
load more