வேடசந்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் கிராமத்தின் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பித்த இளைஞர்கள்.
மதுரை சொக்கலிங்கம் நகர் பகுதியில் குடித்துவிட்டு தகராறு செய்து வந்த மகனை பெற்றோரே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேதாரண்யத்தில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை
load more