சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பி. இ. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் நேரடியாக இரண்டாம் வகுப்பு மாணவர்
10 வயது சிறுமியை 6 வாலிபர்கள் மது குடிக்க வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து அந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் 47ஆவது பிறந்தநாள் (ஜூலை 23) இன்று.
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு 1500 மின்சார பேருந்துகளை வழங்கும் வரை மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றீல் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி மோசமான நிலையில் உள்ளது.
டில்லியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பயணித்த ஒரு பயணி மயக்கம் அடைந்தார். அவருக்கு தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிராம அலுவலர், இள நிலை உதவியாளர் உள்ளிட்ட்ட குரூப் 4 பதவிகளுக்கு வரும் 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கவுள்ளது.
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் குரங்கம்மை நோய்த் தொற்றுப் பரவி வந்த நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என
load more