புதுடில்லி, ஜூலை 22- உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சேம் சைடு கோல்!* ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும்!- அண்ணாமலை, பி. ஜே. பி. மாநில தலைவர்>> ஒன்றிய பி. ஜே. பி. அரசைக் குறிப்பிடுகிறாரா?'புண்ணியமா?'* நதி
* ரூபாய் மதிப்பு இழப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி!* பணவீக்கம் 7 விழுக்காட்டைத் தாண்டி, விலைவாசி விண்ணை முட்டுகிறது!இந்தியாவில் இப்பொழுது
சென்னை, ஜூலை 22 கலைஞர் நினைவுநாள் பன்னாட்டு மாரத்தான் போட்டி 3ஆவது ஆண்டாகசென்னையில் வரும் ஆகஸ்ட் 7ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (22.7.2022) தலைமைச் செயலகத்தில், 2022-2023 நிதியாண்டின் மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனைக்
சென்னை, ஜூலை 22 தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப் புறக் கலைகளை பாதுகாக்க நாட்டுப்புறக் கலை ஞர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை
சென்னை, ஜூலை 22 சோனாலிகா அய். டி. எல். நிறுவனம் தனது பணியாளர்களாக திறமை மிக்க இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அய். டி. அய். மற்றும் இதற்கு
புதுடில்லி, ஜூலை 22 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (வயது 64) வெற்றி பெற்றார். அவர் 64
சென்னை, ஜூலை 22 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் வகையில் பட்டியலை கவனமுடன் இறுதிசெய்து அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜூலை 22 ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆவின் பால் தவிர்த்து,இதர நெய், தயிர் உள்ளிட்ட உபபொருட்களின் விலை உயர்த்தப்பட் டுள்ளது. இந்த
சென்னை, ஜூலை 22 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி யில் மாணவி இறந்த விவகாரத்தில், போராட்டக் காரர்கள் அந்த பள்ளியை
சென்னை,ஜூலை22- குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக மேனாள் அமைச்சர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என 12 பேருக்கு எதிராக சட்ட
குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் உரைகுருவரெட்டியூர், ஜூலை 22 எடுத்துக்கொண்ட பணியை, ஏற்றுக்கொண்ட கொள்கைகளை - எப்பொழுதும்
கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் 18.7.2022 அன்று "தமிழ்நாடு நாள்" கொண்டா டப்பட்டது. பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால், ஆவடி
மனிதன் செய்யும் பாவத்தைக் கடவுள் மன்னிப்பார் என்றால் மனிதன் எப்படிப் பாவம் செய்யாமல் இருப்பான்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
load more