கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.40,000 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது.
கோவை தனியார் பேருந்தில் டிரைவர் அருகில் பயணிக்கும் பெண் பயணி பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி அடைந்ததையொட்டி கோவையில் பா. ஜ. க. மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
graduation day in jkkn arts and science college-குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டமானது, அந்தியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் 188 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் தனியார் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
உடையார் பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் தென்மேற்கு பருவ மழையையொட்டி மீட்பு பணிகள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைப்பதை கலெக்டர் துவக்கி வைத்தார்
பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
ஆடி முதல் வெள்ளியையொட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
load more