ஹரியானாவின் நூஹ் மாவட்ட துணை கண்காணிப்பாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹரியானா
இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன இன்று (ஜூலை 22) பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் கடும் பொருளாதார
இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை
கள்ளக்குறிச்சி வன்முறையை முன்பே கணித்து காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி
சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
ஜார்கண்ட் மாநிலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் காவல் துணை ஆய்வாளர் மீது வாகனம் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில்
இலங்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடைபெற இருப்பதாக
அரியலூர் மாவட்டத்துக்கு வருகிற ஜூலை 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜூலை 19ம் காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூர் நகரின் தெற்கே 137 கி. மீ தொலைவில் கடந்த ஜூலை 19ம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழக மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், அப்பள்ளிக்கு எதிராக 17
கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழு கடந்த ஜூலை 20-ம் தேதி விசாரணையில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் நேற்று (ஜூலை 21) தேதி அகற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள்
load more