கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் மூலம் போராட்டம் நடத்த முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையர் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் வேட்பு மனு வழங்கப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி அருகே பள்ளி கூடுதல் கட்டிடத்தை கிருஷ்ணசாமி எம். எல். ஏ. திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் பஸ் நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி வரை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன் கோட்டை ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
சென்னை கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி 4 தேர்வுகள் வரும் 24 -ம் முற்பகலில் மட்டும் நடைபெறுமென அறிவித்துள்ளார்
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது ஒத்திகை பயிற்சி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்
சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் பரிசு, கோப்பை வழங்கினார்.
பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்தார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்
தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி. எஸ். டி. வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நெய் விலையையும் உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறந்து வைக்கப்பட்டது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
load more